தமிழகத்தில் புதிதாக இன்று 1,904 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

20 July 2021


தமிழகத்தில் புதிதாக இன்று 1,904 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் புதிதாக 141 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி; கோயம்புத்தூரில் புதிதாக 204 பேருக்கு பாதிப்பு உறுதி; ஈரோடு 129 மாவட்டத்தில் புதிதாக பேருக்கு தொற்று உறுதி; திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 106 பேருக்கு பாதிப்பு உறுதி; சேலம் மாவட்டத்தில் புதிதாக 133 பேருக்கு பாதிப்பு உறுதி.

1,33,149 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

2,439 பேர் குணமடைந்தனர்; 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை: 25,39,277

 24,78,778 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; மொத்த இறப்பு: 33,782 தமிழ்நாடு சுகாதாரத்துறை