விருதாச்சலம் அருகே வடிகால் வாய்க்கால் தூர்வாராததால், 300 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த, நடவு பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை.
செய்யாறு காங்கிரஸ் சார்பில் அமைதி ஊர்வலம்
செங்கம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும் அதில் குயிலம் ஊராட்சியை இணைக்கப் போவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம் அருகே புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியில் உள்ளூர் பகுதி வாகன ஓட்டிகளுக்கு சுங்க கட்டண வரி விலக்கு அமல்படுத்த கோரி வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டதால் பரப
நாகை அருகே முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் சென்ற கார் விபத்து, காயமடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி, சீட்பெல்ட் அணிந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓஎஸ் மணியன்...
உளுந்தூர்பேட்டையில் விசிக நடத்தும் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டில் திமுக கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மது மற்றும் போதை ஒழிப்பு மக்கள் நல கூட்டமைப்பினர் கருப்பு
விருத்தாசலத்தில் மான் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்ட, மூன்று நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் . ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பி ஓடிய இருவரை வனத்துறை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகையில் உரிமம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த தனியார் பேக்கரி கடை; ஈ மொய்த்த பண்டங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடையை பூட்டி அதிரடி நடவடிக்கை...
சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்ற வேண்டும் நகர் நல அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை
திருப்போரூர் அருகே காலவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ராயல் ஓக் பர்னிச்சர் கடையில் செக்குரிட்டி கட்டையால் அடித்து கொலை...
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே செங்கீரையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியல்...
தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார்
அகரம்சீகூர் அருகே கிராம செவிலியர் சந்தேகம் மரணம் போலீசார் விசாரணை...
05 October 2024
02 October 2024
27 September 2024