வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டது.
மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்தும் வழிபட்டனர். சிறப்பு பூஜைகளை சக்தி உபாசகர் அருட்சக்தி ஆறு. லட்சுமணன் ஸ்வாமிகள் செய்தார்.