அக் ;23/10/2020 காமநாயக்கன் பாளையத்தை அடுத்த வடுகபாளையத்தில் ஶ்ரீ மகாலியம்மன்திரு கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிகிழமை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் மற்றும் அலங்காரங்களும் செய்யப்பட்டது.
மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியுடனும் முகக் கவசம் அணிந்தும் அம்மனை தரிசனம் செய்தனாா்...
பல்லடம் செய்தியாளர்
வெ. சரவணக்குமார்