திமுக சார்பில் பல்லாவரத்தில் அறிஞர் அண்ணா அவர்களின் 113வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

15 September 2021



பேரறிஞர் அண்ணா அவர்களின் 113வது பிறந்த தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் தர்கா சாலையில் திமுக சார்பில் தலைமை பொதுக்குழுஉறுப்பினர் பல்லாவரம்.மு.ரஞ்சன் அவர்களின் தலைமையில் பேரறிஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மறியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.நிகழ்சியில் ஆதிதிராவிட மாவட்டதுனை அமைப்பாளார் தமிழ்
செல்லவம்,சூப்பிரமணி,முனுசாமி ரோசி,பலகுரல்மன்னன்முருகன்,சேட்டாவர்மா,மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் கலந்துகொண்டனர்