கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில்
மாவட்டத்தின் முக்கிய இடங்களில் நாசவேலை தடுக்கும் விதத்தில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உதவி ஆய்வாளர் பிரபாகரன் , சிறப்பு உதவி ஆய்வாளர் தண்டபாணி ஆகியோர் பேருந்து நிலையத்தில் பயணிகளில் கொண்டு வரும் சூட்கேஸ் மற்றும் பைகளை வெடிகுண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்