ஆற்காடு தாலுகா போட்டோ மற்றும் வீடியோ நல சங்கம் சார்பாக மயான கொள்ளை திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கும் விழா

10 March 2024

ஆற்காடு தாலுகா போட்டோ மற்றும் வீடியோ நல சங்கம் சார்பாக மயான கொள்ளை திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கும் விழா 
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா போட்டோ மற்றும் வீடியோ சங்க சார்பில் மயான கொள்ளை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தலைவர் நடராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சந்தோஷ் முன்னிலையில் வைத்தார்.  தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ நல சங்கர் சார்பில் மண்டலம் இரண்டு செயலாளர் மயிலாபுரம், ராணிப்பேட்டை மாவட்ட சார்லஸ் பாஸ்கர் ராவ் துடைக்க வைத்தார்.  ஆற்காடு போட்டோ மற்றும் வீடியோ சங்க சார்பில் சுமார் 2000 சுமார் மேற்பட்டோருக்கு நீர்மோர் வழங்கி சிறப்பித்தனர். 
ஆற்காடு செய்தியாளர் S.கணபதி