திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வெண்ணாறு விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்ட நிலையில் நீடாமங்கலம் பேரூராட்சி சுகாதார கேடு ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .சாக்கடை ஆறு போல் ஓடி கொண்டிருக்கிறது விவசாய நீருடன் இந்த சாக்கடையும் கலந்து கொரோனா நோயுடன் வேறு நோயும் சேர்ந்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் நீடாமங்கலம் பொது மக்கள் .. இதனை உடனடியாக நடவடிக்கை எடுத்து நீடாமங்கலம் பேரூராட்சி தக்க நடவடிக்கை எடுக்குமா...
கொற்றவை நியூஸ் : ராம்குமார்