குமரி அணைகளில் உபரிநீர் திறப்பு. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

12 October 2021


கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால் 48 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 44 அடி தாண்டி, வினாடிக்கு 7000 கன அடி தண்ணீ ர் உள்வரத்து இருப்பதால், மூவாயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அது போன்று சிற்றாறு அணையில் இருந்து ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மழை தொடர்வதால் மேலும் உபரி நீர் திறக்கப்பட்ட வாய்ப்பு பரழியாறு, கோதையாறு, தாமிரபரணி கரையோரம் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாகர்கோவில்
Siva