உலகம் தற்போது கடினமான காலத்தை கடந்துக் கொண்டிருக்கிறது. இந்நாட்களில் புதிய மருந்துகள் கண்டறியப்பட்டாலே இதில் இருந்து விடுபட முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. எனவே குழந்தை மருத்துவரின் முககவசத்தை கழற்றும் புகைப்படம் அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
எமிரேட்டில் மருத்துவராக இருக்கும் சமர் செயிப் இந்த புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "நாம் அனைவரும் இந்த அடையாளத்தை விரும்புகிறோம் விரைவில் முககவசத்தை கழற்ற போகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.