விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் புகுந்த மழைநீர்

18 November 2021

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் புகுந்த மழைநீர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் புகுந்த மழைநீரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 பேரை மீட்டு மருத்துவமனையில் முதல் தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் செஞ்சி மஸ்தான் சம்பவ இடத்தில் சென்று ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார்.

செய்தியாளர்
 செஞ்சி அர்பத்