வீரபாண்டிய கட்டபொம்மனின் 221 நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் எம். ஆர் விஜய பாஸ்கர் மரியாதை செலுத்தினார்

16 October 2020

கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மேலும் இந்நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம், நாய்க்கர், நாயுடு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகளும் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.