பொங்கல் பண்டிகைக்கு இலவச மண்பானை அடுப்பு கொடுத்து மண் பாண்ட தொழிலாளர்களை காக்க ஆட்சியரிடம் மனு .

12 October 2020

பொங்கல் பண்டிகைக்கு இலவச மண்பானை அடுப்பு கொடுத்து மண் பாண்ட தொழிலாளர்களை காக்க ஆட்சியரிடம் மனு .

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது இக் கூட்டத்திற்க்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட தலைவர் பழனிவேல் சங்கரன் தலைமையில் மனு அனித்தன் அதில் ஜனவரி 14 பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பச்சை அரிசி, வெல்லம், முந்தரி, திராட்சை வழங்குவது போல். மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட குடும்ப அட்டைதாரர்களுக்கு மண் பானை, இலவச அடுப்பு வழங்கி மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வை காக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது