உழைப்பு உயர்வு தரும்

09 April 2021

* வாய்ப்பேச்சால் ஒரு பலனும் இல்லை. உழைப்பிற்கு தகுந்த ஊதியம் உண்டு.
* அயலானுக்கு தீமை செய்யத் திட்டமிடாதே.
* மனிதன் தனியனாக இருப்பது நல்லதல்ல.
* கோபத்தில் இருந்து நீங்கு; வெறுப்பை விட்டு விடு.
* ஏழைகளின் விருப்பம் நிறைவேறாமல் போகாது.
* ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவரை உயர்வாக மதிப்பிட வேண்டும்.
* சஞ்சலமனம் உள்ளவன் காற்றடிக்கும் திசையெல்லாம் செல்லும் கடலின் அலை போல் அலைக்கழிக்கப்படுவான்.
* மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனத்துயரமோ உற்சாகத்தை தகர்க்கும்.
* அறிவாளிகளோடு நட்பு கொள்பவன் அறிவாளி ஆகிறான்; முட்டாளோடு நட்பு கொள்பவன் அழிந்து போகிறான்.
- பொன்மொழிகள்