சென்னை தாம்பரம் அருகே கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து

23 September 2021



சென்னை தாம்பரம் அருகே இரயில்வே குடியிருப்பு பகுதியில்  கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு இளைஞரும் கழுத்து அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி!
பாத்தான் நிலையில் உள்ளார்* 


கல்லூரி மாணவி சுவேதாவை (25) அவருடைய ஆண் நண்பர் திருக்குவளைச்சேர்ந்த ராமச்சந்திரன் தான் மறைந்து வைத்துருந்து கத்தியால் கழுத்தில்  குத்திவிட்டு ராமச்சந்திரனும் தானே கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர். 

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் விரைந்த போலீசார் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வைத்திருந்தார் தற்போது ராமச்சந்திரன் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்
 

கல்லூரி மாணவியின் பெயர் ஸ்வேதா சம்பவ இடத்தில் பலியானார்.

காதல் விவகாரமா இல்லை வேறு ஏதேனும் காரணமா என சேலையூர் சரக உதவி ஆணையாளர் முருகேசன் தலைமையில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.