செய்யாறு சக்தி ஏஜென்சி சார்பில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது!

12 May 2021

செய்யாறு நகராட்சியிலல் பணியாற்று தூய்மை பணியாளர்கள் கொரனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. அவர்களுக்கு இன்று செய்யாறு சக்தி ஏஜென்சி, ஆக்ஸ்போர்ட் கல்வி அறக்கட்டளை சார்பாக அனைவருக்கு உணவு வழங்கப்பட்டது.