நேசத்திற்கு உரியவர்

28 March 2021

* மர நிழலில் ஓய்வு பெறும் பயணி போல உலக வாழ்வு சில காலமே.
* உப்பை நீர் கரைப்பது போல நற்குணம் பாவத்தை கரைத்து விடும்.
* புகழுக்கு அடிமையாகாத செல்வந்தரை இறைவன் நேசிக்கிறான்.
* இறைவன் நேசிக்கும் விதத்தில் மலர்ந்த முகத்துடன் இருப்பீராக!
* எப்போதும் இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்வீராக!
* அநாதை பிள்ளைகளை அன்புடன் நல்ல விதமாக நடத்துங்கள்.