பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,950- பேர் கொரோனவினால் உயிரிழப்பு

01 April 2021

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 3,950- பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,21,886- ஆக உயர்ந்துள்ளது.பிரேசிலில் கடந்த  24 மணி நேரத்தில் 89 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  1,27,53,258- ஆக உயர்ந்துள்ளது.