முகப்பு குமரி:தீபாவளி அன்று பட்டாசு வெடித்தபோது தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மேல உடையப்பன் குடியிருப்பில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தபோது தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் உயிரிழப்பு.