முகப்பு ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்னாபிஷேகம்
05 November 2025
இராஜபாளையம் தாலுகா, சோழபுரம் ஸ்ரீ விக்கிரம பாண்டீஸ்வரர் குழல்வாய் மொழி அம்பாள் சமேத கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிசேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அபிஷேக ஆராதனையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.
பண்ணாரி அருகே பாய்ந்த புலி உயிர் தப்பிய தம்பதி
குமரி: வீட்டு வசதி வாரியத்தின் மூலம் இலவச வீடு வாங்கி தருவதாக கூறி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் நாகர்கோவில் எஸ். பி. அலுவலகத்தில் புகார் .