மலைகள் தகர்க்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுகிறது ?

22 June 2021

மலைகள் தகர்க்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுகிறது ?

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைகள் தகர்க்கப்பட்டு பாறாங்கற்கள் துறைமுகத்திற்காக மிகப்பெரிய லாரிகளில் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றப்பட்டு எவ்வித பாதுகாப்புமின்றி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.

படம் : தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மலையை கபளீகரம் செய்த பாறாங்கற்கள் ஏற்றிச்செல்லப்படுகின்றன.

இடம்: நாகர்கோவில் திருவனந்தபுரம் நெடுஞ்சாலை.