மின் வேலி அமைத்ததில் பரிதாபமாக நாய் உயிரிழந்தது.

10 September 2021

திண்டுக்கல்  மாவட்டம், நத்தம் வட்டம், சிறுகுடி கிராமம்  சி.தேத்தாம்பட்டியில்  சதுரகிரி மலை அடிவாரத்தில் , 9|9|2021 அன்று தேத்தாம்பட்டியை  சேர்ந்த  விஜயராஜ்  என்பவர் மின் வேலி அமைத்ததில்   இதே  ஊரே சேர்ந்த விஜயன்  என்பவருடைய  பாசமாக வளர்த்த நாய் இறந்துள்ளது. இதனால் அப்பகுதியில் / காட்டுமாடு, ஆடுமாடு, மனித , உயிர். பக்கத்தில் உள்ள காட்டுக்காரர்கள்  உயிர்க்கு பயந்து அச்சத்துடன் வாழும் வாழ்க்கையாக உள்ளது. இந்த நாய்  இறந்தது போல், மீண்டும் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க    மேற்கண்ட  மின் வேலி அமைத்த உரிமையாளர் மீது சட்ட ஒழுங்கு நடவக்கை எடுக்க பொதுமக்கள்  கேட்டுக்கொண்டனர்.  மேற்கண்ட நபரிடம் நாய் இருந்ததை  சொன்னபோது  உனக்கு என்ன  தெரியுமோ செஞ்சுக்கோ  என்று சொல்லி  எங்களை மிரட்டுகிறார்  என்பது    குறிப்பிடதக்கது.   இவர்கள்    மீது  வணத்துறை  நடவடிக்கை எடுக்குமா.