பொன்மொழிகள்

23 March 2021

* இறைவன் நம் உருவத்தையோ, செல்வத்தையோ பார்ப்பதில்லை. மாறாக உள்ளத்தையும், செயலையும் பார்க்கின்றான்.
* ஒரு வினாடி நேர நல்ல சிந்தனை, ஓராண்டு கால இறைவணக்கத்தை விடச் சிறந்தது. நல்லெண்ணமும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
* நற்குணம் கொண்டவரே உங்களில் சிறந்தவராவார். எளிமையாக வாழ்வதே இறைநம்பிக்கையின் அடிப்படை.
* இறைவன் நுண்ணறிவு மிக்க வனாக இருக்கிறான். படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவை.
- நபிகள் நாயகம்