காக்கைக்கு வைத்த உணவை மற்ற உயிர்கள் சாப்பிட்டால் தவறா?

21 April 2021

கடவுள் படைப்பில் எல்லா உயிர்களும் சமம் தான். அமாவாசையன்று காக்கையுடன், அணில், குருவி போன்றவையும் உணவு உண்பதை தவிர்க்க முடியாது. காகம் உள்ளிட்ட எந்த உயிர்கள் சாப்பிட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.