வந்தவாசி பகுதிகளில் இடி மின்னலுடன் மழை

15 April 2021



இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் வழங்கப்பட்டது. தெருக்களில் மழைநீர் புகுந்தது. தெருக்களின் கால்வாய் பகுதியிலும் கழிவுநீர் வடிந்தோடியது.