மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டுறவு அங்காடியில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட குத்தாலம் மற்றும் ஆலங்குடி போன்ற பகுதிகளில் அமைந்திருக்கும் கூட்டுறவு அங்காடியில் தரமற்ற அரிசியை வழங்குவதாக கூறி பொதுமக்கள் அரிசியை சாலையில் கொட்டி சாலை மறியல் செய்தனர்இதனால் அவ்வழியாக போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது எனவே தமிழக அரசும் உணவு வட்ட வழங்கல் துறையும் கவனத்தில் கொண்டு மக்களுக்கு தரமான அரிசியை வழங்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது,
செய்தியாளர் தாரிக்கனி