நகைச்சுவை நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார்- அச்சப்பட வேண்டாம் என பேச்சு!

15 April 2021

சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா வந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கும் வகையில் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.

அந்த வகையில் நடிகர் விவேக் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின் பேசிய அவர், ‘பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை என பேட்டி