முகப்பு கன்னியாகுறிச்சி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா
03 December 2025
பட்டுக்கோட்டை வட்டம் கன்னியாகுறிச்சி ஸ்ரீ வடிவழகியம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது.சொக்கப்பனை ஏற்றப்பட்டது.பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். செய்தியாளர் கனிகை பரமேஸ்வரன்
காரைக்குடி அழகப்பா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது .
தி.மு.க. நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை!