97.பேர் மரணம் ரயில்வே போலிசார் தகவல்.

20 January 2026

குட்டி ஜப்பான் என்று போற்றப்படும் திருப்பூரில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனம் அதிகம் உள்ளது அந்தத் தொழில் நிறுவனத்தைச் சார்ந்து மூன்றாயிரம் ரூபாய் மேல் தொழில் நிறுவ னங்களும் வருகின்றன.இதனால் வடமாநிலங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற மக்கள் தொழிலாளர்களாக உள்ளனர் வேலை செய்து வருபவர்கள் அவர்கள் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அதிகமாக ரயில் பயணங்களைத் தேர்ந்தெடுத்துச் செல்கிறார்கள் இதனால் எப்போதும் திருப்பூர் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படுவதால் மேலும் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 
ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் எவ்வளவு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும் மக்கள் ரயில் தண்டவாளங்களை கடப்பதை பலர் ரயில் மோதி உயிர்களை இழந்து உடல் உறுப்புகளை இழந்து வருகின்றனர் இதன் காரணமாக யாரும் தண்டவாளங்களை கடக்க கூடாது என்பதற்காக திருப்பூர் ரயில்வே எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில் கம்பி வேலிகள் மற்றும் இரும்பு தகடுகள் பலர் தண்டவாளங்களை கடந்து சென்று வருகின்றனர் இதன் காரணமாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஆம் ஆண்டு திருப்பூர் ரயில்வே எல்லைக்கு உட்பட்டு இருந்து வருகின்றனர். பகுதிகளில் 112 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு கணக்கின்படி 97 பேர் இறந்துள்ளனர்.

இதில் தண்டவாளத்தை கடக்கும் போது 63 பேரும்.ரயிலில் இருந்து தவறி விழுந்து 16 பேரும்.ரயிலில் பயணம் மேற்கொண்ட போது உடல்நிலை சரியில்லாமல் 
7 பேரும். ரயில் முன் பாய்ந்து 16 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என ரயில்வே போலிசார் தெரிவி.

ரயில்வே பயணம் சுகமானதுதான் என்றாலும் ரயில் தண்டவாளத்தை கடப்பது ஆபத்தானது என்பதை மக்கள் உணர வேண்டும்.

மா.ஜாபர் அலி

செய்தியாளர் திருப்பூர்.