ராஜபாளையம் கோயில் காவலாளிகள் கொலை ஒருவர் சுட்டு பிடிப்பு
12 November 2025
ராஜபாளையம் அருகே தேவதானம் கோயிலில் ,காவலாளிகளை கொலை செய்து உண்டியல் பணத்தை திருடிச் சென்ற நபர்களை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லும் போது ,நாகராஜ் என்பவர் எஸ். ஐயை தாக்கிவிட்டு தப்ப முயற்சி செய்தபோது காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், நாகராஜன் காலில் சுட்டு பிடித்தார். காயமடைந்த எஸ்.ஐ கோட்டியப்பசாமி மற்றும் நாகராஜன் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.