கன்னியாகுமரி பிறஸ் கிளப் அலுவலக திறப்பு விழா இன்று கன்னியாகுமரி ரயில் நிலையம் எதிரில் நடைபெற்றது முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றிவைத்து சிறப்பித்தார் இந்நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் பத்திரிக்கை துறையினர் கலந்து கொண்டனர்.