சென்னை : தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த ஈகி தாத்தா சங்கரலிங்கனார் நினைவு நாளையொட்டி, (13-10-2025) காலை 10 மணியளவில் சென்னை கிண்டி, அண்ணல் காந்தி மண்டபத்தில் உள்ள தாத்தாவின் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் வணக்கம் செலுத்தினார்.
நிருபர். த. பிரபாகரன்