திறப்புவிழா

21 November 2025

                                                                        விதைத்தது  அன்று...... விருச்சிமாய்  இன்று ……                   
   
1952-ம்ஆண்டு  பாப்பாரப்பட்டி  என்ற கிராமத்தில் கைத்தறியில் தொடங்கியது ஸ்ரீ கிருஷ்ணா சில்க்ஸ் & நிறுவனத்தின் பயணம் பாலக்கோடு, தர்மபுரி , கிருஷ்ணகிரி , திருப்பத்தூரை  தொடர்ந்து  ஐந்தாவது தலைமுறையில் ஆனந்தகிரி மாநகரம் ஆத்தூரில் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமைநேரம்  காலை  9.00 மணிக்குமேல் திறப்பு விழா நடைபெறுகிறது.