திண்டுக்கல்:
சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரிந்து உயிர்நீத்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முதல் நிலை காவலர் S.நித்யா குடும்பத்தினருக்கு அவருடன் 2011 ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து ரூ.25,56,000/- நிதி திரட்டினர். இதையடுத்து இன்று (14.11.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப ரூ.25,56,000/- நிதியை காப்பீட்டு திட்டம் மற்றும் பணமாகவும் உயிர்நீத்த திருமதி S.நித்யா குடும்பத்தினருக்கு வழங்கினார்கள்.
செய்தியாளர் :
ச.சந்திரமோகன்,
கொற்றவை நீயூஸ்
திண்டுக்கல்.