வீடுர் அணை திறப்பு

22 October 2025

வீடுர் அணை திறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து 
 (அக்.22) இன்று மதியம் 12 மணியளவில் 500 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.
இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது‌.

-செய்தியாளர்
ஆ.ஆகாஷ்-விழுப்புரம்