இவர்கள் இருவரும் சேர்ந்து நேற்று 03.02 2026 பகல் 12 மணி அளவில் கும்மிடிப்பூண்டி வட்டம் நத்தம் கிராமத்தில் சாலையோரம் வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்த பெண்ணிடம் விசாரிப்பது போல் சென்று அவரின் தாலியை பரித்து சென்றுள்ளனர் இவர்களை பற்றி தெறிந்தால் ஆரம்பாக்கம் மற்றும் கும்மிடிப்பூண்டி காவல் நிலைத்தில் தெரிவிக்கவும் .