அசாமில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அசாமின் மோரிகான் பகுதியில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் வீதி அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.