இரவு நேரத்தில் சேதமடைந்த சாலைகளை சீர் செய்த இளைஞர்கள்

13 October 2021

வேதநகர் பகுதியில் இரவு நேரத்தில்
சேதமடைந்த சாலைகளை சீர் செய்த
இளைஞர்கள். பொதுமக்கள் பாராட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 48 வது வார்டு வேதநகர் பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள மரண பள்ளங்களை நேற்று நமது தளத்தில் செய்தி ஒளிபரப்ப பட்டிருந்தது அதனை தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ்
தலைவர் ருபால்ட் தலைமையில் இளைஞர்கள் இணைந்து சாலையில் ஏற்ப்ட்ட பள்ளங்களை தற்காலிகமாக சரி செய்தனர்.

இரவு நேரம் என்றும் பாராமல் களப்பணியாற்றிய இளைஞர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

நாகர்கோவில்
Siva