பள்ளியில் உலக அமைதி தினம் கடைபிடிப்பு

23 September 2021

பள்ளியில் உலக அமைதி தினம் கடைபிடிப்பு

வந்தவாசி, செப் 23:-

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் ஒன்றியம், அல்லியந்தல் உயர்நிலைப் பள்ளியில் உலக அமைதி தினம் கடைபிடிக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மாலவன், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் குபேந்திரன், ஓவிய ஆசிரியர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு உலக அமைதி தினம் பற்றிய தகவல்களை பகிர்ந்தனர்.