நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

07 October 2021

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி - திண்டிவனம் சாலையின் குறுக்கே சங்கராபரணி ஆற்று மேம்பாலத்தில் மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் கான்கிரீட் கம்பிகள் தெரியும் அளவிற்கு பள்ளம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


செய்தியாளர்
செஞ்சி அர்பத்