தமிழகத்தில் புதிதாக இன்று 1,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
22 July 2021
தமிழகத்தில் புதிதாக இன்று 1,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் புதிதாக 133 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி; கோயம்புத்தூரில் புதிதாக 180 பேருக்கு பாதிப்பு உறுதி; ஈரோடு 137 மாவட்டத்தில் புதிதாக பேருக்கு தொற்று உறுதி; திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 94 பேருக்கு பாதிப்பு உறுதி; சேலம் மாவட்டத்தில் புதிதாக 113 பேருக்கு பாதிப்பு உறுதி.
1,45,584 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
2,475 பேர் குணமடைந்தனர்; 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை: 25,43,040
24,83,676 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; மொத்த இறப்பு: 33,832 தமிழ்நாடு சுகாதாரத்துறை