தமிழகத்தில் படிப்படியாக குறைகிறது தொற்று பாதிப்பு !

20 June 2021


தமிழகத்தில் புதிதாக இன்று 7817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் புதிதாக 455 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி; கோயம்புத்தூரில் புதிதாக 904 பேருக்கு பாதிப்பு உறுதி; ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 870 பேருக்கு தொற்று உறுதி.

1,66,862 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

17,043 பேர் குணமடைந்தனர்; 182 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை: 24,22,497

23,21,928 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; மொத்த இறப்பு: 31,197