புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்ற வாரம் கலை மற்றும் கைவினை கிராமத்தை பார்வையிட சென்ற துணைநிலை ஆளுநர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சுடுமண் சிற்பக்கலை நிபுணர் பத்மஸ்ரீ முனுசாமி அவர்களால் திருவள்ளுவர் சிலை வடிவமைக்கப்பட்டது. சித்திரைத் திருநாளாம் தமிழ் புத்தாண்டில் அச்சிலை துணைநிலை ஆளுநரால் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இன்று நிறுவப்பட்டது.