மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மம்தா மீறியதாகவும், மறைந்த தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.