முழு ஊரடங்கு எதிரொலி- தமிழகத்தில் மது விற்பனை படு ஜோர்!

09 May 2021

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை


நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் மது விற்பனை அதிகரிப்பு

சென்னை மண்டலத்தில் ரூ.100.43 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனை

சேலம் மண்டலத்தில் ரூ.79.82 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.87.28 கோடிக்கு மது விற்பனை

முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது