வெள்ளி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

01 December 2022

சேலம் அருகே உள்ள சித்தர் கோவில் சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33). இவர் வெள்ளி தொழில் செய்துவந்தார். இவருக்கும், இவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டுவந்ததாககூறப்படுகிறது. சிவக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்புகுடிபோதையில்வீட்டுக்குவந்துள்ளார். அப்போதுஅவர்மனைவியுடன்தகராறுசெய்ததாககூறப்படுகிறது. இதனால்மனஉளைச்சல்அடைந்தசிவக்குமார், பெட்ரோல்வாங்கிவந்துஉடலில்ஊற்றிதீக்குளித்துள்ளார். இதில்பலத்தகாயமடைந்தஅவர்சிகிச்சைக்காகசேலம்அரசுஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டார். அங்குசிகிச்சைபலனின்றிஅவர்பரிதாபமாகஇறந்தார். இந்தசம்பவம்குறித்துஇரும்பாலைபோலீசார்வழக்குப்பதிவுசெய்துவிசாரித்துவருகின்றனர்.