ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் எம்பரர்ஸ் மற்றும் பொது சுகாதாரத்துறை கோவில் நைன்டீன் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

15 April 2021

தஞ்சையில் ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் எம்பரர்ஸ் மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து கோவிட் 19 காண இலவச தடுப்பூசி முகாம் சங்க தலைவர் செந்தில்வேலன் தலைமையில் நடைபெற்றது செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார் நாஞ்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் முகாமை துவக்கி வைத்தார் பொது சுகாதாரத் துறையை சேர்ந்த ஜாய் மேரி ஜாக்குலின் டாக்டர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில் தடுப்பூசி  போட்டுகொண்டாள் காய்ச்சல் வருவது சகஜமே அதேபோல் covid-19 தடுப்பு மருந்து போட்டுக் கொண்டவர்களில் சில பேருக்கு காய்ச்சல் வருவதால் அதற்கு பயந்து யாரும் போட மறுக்கின்றனர் இது தவறான கருத்தாகும் எனவே அனைவரும் இந்த தடுப்பூசியை பயமில்லாமல் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார் இதில் பேசிய சத்யராஜ் இந்த நிகழ்ச்சிக்காக ஆட்டோ விளம்பரம் மற்றும் போஸ்டர் அடித்து தெரியப்படுத்தியது பலரும் தெரிந்து ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்று தெரிவித்தார் நிகழ்ச்சியில் பொருளாளர் நாகராஜன் சந்திரசேகரன் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைவரும் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்