சரணடையாத நக்ஸல்கள் மீதான நமது இராணுவத்தின் வேட்டை தொடரும் - ஜெய் ஜவான்

09 April 2021

நமது இந்திய இராணுவ வீரர்கள் 22 பேரை மறைந்திருந்து தாக்கி கொன்ற மாவோயிஸ்ட் நக்ஸல்கள் நம் இந்திய இராணுவத்தினரால் வேட்டையாட படுகின்றனர் ,

அடித்த அடியில் நக்ஸல்கள் பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த நமது இராணுவ வீரர் ஒருவரை திருப்பி ஒப்படைத்து சரணடைந்து விட்டனர் ,
சரணடையாத நக்ஸல்கள் மீதான நமது இராணுவத்தின் வேட்டை தொடரும்.
ஜெய் ஜவான்