தமிழகத்தில் புதிதாக இன்று 1,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

23 July 2021


தமிழகத்தில் புதிதாக இன்று 1,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் புதிதாக 130 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி; கோயம்புத்தூரில் புதிதாக 177 பேருக்கு பாதிப்பு உறுதி; ஈரோடு 135 மாவட்டத்தில் புதிதாக பேருக்கு தொற்று உறுதி; திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 92 பேருக்கு பாதிப்பு உறுதி; சேலம் மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு பாதிப்பு உறுதி.

1,35,008 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

2,516 பேர் குணமடைந்தனர்; 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை: 25,44,870

 24,86,192 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; மொத்த இறப்பு: 33,862 தமிழ்நாடு சுகாதாரத்துறை