மாடர்னா நிறுவனத்திடமிருந்து சுமார் 1 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்து

28 December 2020

மாடர்னா நிறுவனத்திடமிருந்து சுமார் 1 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்துகளை வாங்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், "மாடர்னா நிறுவனத்திடமிருந்து சுமார் 1 கோடிக்கும் அதிகமான மருந்துகளை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் மருந்துகள் வந்தடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.